» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் தயவால் தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:36:32 PM (IST)
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில், தி.மு.க. பெண் சேர்மன் மீது, தி.மு.க.வினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம்...

திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 2, அக்டோபர் 2025 12:23:25 PM (IST)
மத்திய, மாநில அரசுகளினால் கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதம் ஆண்டு முழுவதும் சிறப்பு தள்ளுபடி.....

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: ஆட்சியர் தகவல்!
புதன் 1, அக்டோபர் 2025 10:20:11 AM (IST)
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் மருத்துவ பரிசோதனை பெற்று பயனடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சுகுமார்...

நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
புதன் 1, அக்டோபர் 2025 8:44:07 AM (IST)
நெல்லை மாநகரில் செல்போன், பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரே குழுவை சேர்ந்த 5பேரை போலீசார் கைது செய்தனர்.

காந்தி ஜெயந்தி: அக்.2ம் தேதி மது விற்பனைக்கு தடை - ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:42:09 AM (IST)
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற அக்.2ஆம் தேதி மதுபானக்கடைகள் மூட மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன் நபி விழா
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)
கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன்நபி விழா, முதுபெரும் ஆலிம் கௌரவிப்பு விழா நடைபெற்றது.

கரூர் சம்பவம் எதிரொலியாக வழக்குப்பதிவு: புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு!
ஞாயிறு 28, செப்டம்பர் 2025 7:16:38 PM (IST)
கரூர் சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி விட்டதாக...

குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 27, செப்டம்பர் 2025 5:39:32 PM (IST)
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை: வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை
சனி 27, செப்டம்பர் 2025 8:45:10 AM (IST)
ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நெல்லையில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 9:33:59 PM (IST)
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும்.....

உதவி டிராக்டர் ஆபரேட்டர் பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 25, செப்டம்பர் 2025 3:41:08 PM (IST)
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி இல்லை. இப்பயிற்சி வகுப்பு முடிந்ததும் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தர...

நெல்லை உடையார்பட்டி குளம் தூர்வாரும் பணி: ஆட்சியர் துவக்கி வைத்தார்.
வியாழன் 25, செப்டம்பர் 2025 8:38:07 AM (IST)
நெல்லை உடையார்பட்டி குளத்தினை அமலைசெடிகளை அகற்றி தூர்வாரி, நடைபாதை அமைக்கும் பணியை ஆட்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்.

கோவில் நிலப்பிரச்சினையில் வாலிபர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
வியாழன் 25, செப்டம்பர் 2025 8:28:13 AM (IST)
கோவில் நிலப்பிரச்சினையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு...

திருநெல்வேலி மாவட்டத்தில் 47 மையங்களில் குரூப் 2 தேர்வு: ஆட்சியர் தகவல்
புதன் 24, செப்டம்பர் 2025 4:48:00 PM (IST)
தேர்விற்கு காலை 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் ...

நெல்லையில் ரூ.3.24 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
புதன் 24, செப்டம்பர் 2025 4:31:16 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.3.24 கோடி மதிப்பில் 748 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.