» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)
பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” திட்டத்தை சட்டமன்ற...
நெல்லை பல்கலை. மாணவர்களிடையே மோதல்: காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 3:27:16 PM (IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:53:18 AM (IST)
தமிழக ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு பெட்டிகளில் இடம் கிடைக்காமல், காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே...
திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)
தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தில் மூலம் பொதுமக்களால் வழங்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:07:51 AM (IST)
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டுத்தரகருக்கு 25 ஆண்டு சிறை : நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:24:57 AM (IST)
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டுத்தரகருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நெல்லை கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் உள்பட மூவருக்கு 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:40:42 PM (IST)
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் உள்பட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல்....
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் 47,392 மாணவர்கள் பயன்: சபாநாயகர் தகவல்
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:37:45 PM (IST)
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினால் நெல்லை மாவட்டத்தில் 1014 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 47392 மாணவ...
பெண் நோயாளியிடம் 5 பவுன் நகையை பறித்து விழுங்கிய மருத்துவமனை ஊழியர் கைது!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:29:41 PM (IST)
நெல்லையில் பெண் நோயாளியிடம் மருத்துவமனை ஊழியர் 5 பவுன் நகையை பறித்து வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்மண்டல சாரண சாரணிய இயக்க பெருந்திரளணி சாம்பவர் வடகரை அரசு பள்ளி முதலிடம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:11:20 PM (IST)
தென்மண்டல சாரண சாரணிய இயக்க பெருந்திரளணியில் தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி சாரணர்கள் முதலிடம் பிடித்தனர்.
மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி: முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:03:50 PM (IST)
மானூரில் ரூ.12.58 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை முதலமைச்சர் மு.க ஸ்டாலின்...
திருநெல்வேலியிலிருந்து ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி சுற்றுலா ரயில் : நவ.9-ல் புறப்படுகிறது
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:07:20 AM (IST)
இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவு சாா்பில் வரும் நவ.16-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.
மனைவி-மகனை அறையில் பூட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை: கணவரும் தற்கொலை முயற்சி!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:27:58 AM (IST)
குடும்ப பிரச்சினையில் மனைவி, மகனை அறையில் பூட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக்கொன்று கணவரும் தற்கொலைக்கு முயன்ற....
விபத்தில் படுகாயம் அடைந்த வேதனை: ரயில் முன் பாய்ந்து நெல்லை வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 7:42:16 PM (IST)
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த வேதனையில் இருந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை....
குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த தந்தை வெட்டி கொலை: மகன் போலீசில் சரண்!
ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 7:39:20 PM (IST)
தென்காசி அருகே குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த தந்தையை வெட்டி கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.



