» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)
இடைநிற்றல் இல்லாமல் அறிவுரைகள் வழங்கி, மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார்...

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம்...

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)
பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ள

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)
இட்டமொழியில் பள்ளி மாணவி ஐ.மதுமிதா என்பவர், தனது தந்தை இறந்த சோகத்திலும் இன்று நடைபெறும் கணிதத் தேர்வு எழுத சென்றுள்ளார்.

வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)
வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மிக கனமழை எச்சரிக்கை முன்னேற்பாடு பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
திங்கள் 10, மார்ச் 2025 7:59:52 PM (IST)
நாளை மிக கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து...

போலீஸ் ஏட்டு மனைவிக்கு பாலியல் தொந்தரவு: சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது
ஞாயிறு 9, மார்ச் 2025 7:18:06 PM (IST)
நெல்லையில் போலீஸ் ஏட்டு மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பை தலைமை அஞ்சலகத்தில் சர்வதேச மகளிர் தினம்
ஞாயிறு 9, மார்ச் 2025 9:04:29 AM (IST)
அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அஞ்சல் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சிறந்த மொழிபெயர்ப்பு: நெல்லை பேராசிரியைக்கு சாகித்ய அகாடமி விருது!
சனி 8, மார்ச் 2025 5:51:09 PM (IST)
மலையாள நூலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக பாளை., தூய சவேரியார் கல்லூரி பேராசிரியை விமலா, சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது...

நெல்லையில் ரூ.52.57 கோடி மதிப்பில் வங்கி கடன், நலத்திட்ட உதவிகள்: சபாநாயகர் வழங்கினார்!
சனி 8, மார்ச் 2025 4:36:16 PM (IST)
திருநெல்வேலியில் மகளிர் தினத்தை முன்னிட்டு 771 பயனாளிகளுக்கு ரூ.52.57 கோடி மதிப்பில் வங்கி கடன் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை....

திருநங்கையாக மாற அறுவைச் சிகிச்சை செய்தபோது ஒருவர் உயிரிழப்பு : 2 திருநங்கைகள் கைது
சனி 8, மார்ச் 2025 3:54:25 PM (IST)
திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்தபோது ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த 2 திருநங்கைகளை...

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா: 4 மகளிர்கள் உடல் உறுப்பு தானம்
சனி 8, மார்ச் 2025 12:30:22 PM (IST)
திருநெல்வேலியில் மகளிர் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர் மகளிர்களுக்கு...

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு!
வியாழன் 6, மார்ச் 2025 8:04:26 PM (IST)
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ் (72) என்ற ஆயுள் தண்டனை உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 6, மார்ச் 2025 5:10:42 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

நண்பரை கழுத்தை அறுத்துக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 6, மார்ச் 2025 8:43:45 AM (IST)
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கழுத்தை அறுத்துக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.