» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
புதன் 30, டிசம்பர் 2020 8:37:35 AM (IST)
கூடங்குளம் 2-வது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

தென்காசியில் இன்று 9 பேருக்கு கரோனா தொற்று
செவ்வாய் 29, டிசம்பர் 2020 8:17:14 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் இன்று 9 பேர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . 52 பேர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரைத் திருவிழா தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 29, டிசம்பர் 2020 5:29:10 PM (IST)
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அழகிய கூத்தர் திருக்கோயிலில் திருவாதிரைத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக . . . .

ஸ்டாலின் முதல்வரானதும் செண்பகவல்லி அணை கட்ட நடவடிக்கை : கனிமொழி எம்பி வாக்குறுதி
செவ்வாய் 29, டிசம்பர் 2020 3:52:50 PM (IST)
மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் செண்பகவல்லி அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ....

ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.7 லட்சம் மோசடி : போலீசில் புகார்
செவ்வாய் 29, டிசம்பர் 2020 3:37:42 PM (IST)
நெல்லை அருகே ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.7 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ...

ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்: கணவர் சாவு; மனைவி, 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
செவ்வாய் 29, டிசம்பர் 2020 8:56:43 AM (IST)
சுரண்டை அருேக ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர். இதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி.....

தென்காசியில் இன்று 11பேருக்கு கொரோனா தொற்று
திங்கள் 28, டிசம்பர் 2020 8:49:49 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் இன்று 11 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8,250 ஆக...

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்: ஆட்சியர்
திங்கள் 28, டிசம்பர் 2020 8:46:32 PM (IST)
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு. சமீரன் . . .

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாக குளியல்
திங்கள் 28, டிசம்பர் 2020 8:48:40 AM (IST)
குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஞாயிறு 27, டிசம்பர் 2020 9:58:58 AM (IST)
திசையன்விளையில் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை,....

விபத்தில் இறந்த மூதாட்டியின் நகை மாயம்
ஞாயிறு 27, டிசம்பர் 2020 9:57:13 AM (IST)
அரசு மருத்துவமனையில் விபத்தில் இறந்த மூதாட்டியின் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து ...

சிலிண்டர் வெடித்து தீவிபத்து: சமூகவலைதளங்களில் வெளியான சி.சி.டி.வி. காட்சிகளால் பரபரப்பு
ஞாயிறு 27, டிசம்பர் 2020 9:53:33 AM (IST)
திருவேங்கடத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்து சி.சி.டி.வி. காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி ...

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ஞாயிறு 27, டிசம்பர் 2020 9:50:24 AM (IST)
சங்கரன்கோவில் அருகே கோவில் உண்டியல் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் ஆறுதல்!!
சனி 26, டிசம்பர் 2020 5:01:17 PM (IST)
மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் ஆறுதல் . . . .

கார் மோதி விபத்து : பாதயாத்திரை பக்தர் பலி!
சனி 26, டிசம்பர் 2020 11:56:27 AM (IST)
கோவில்பட்டியில் கார் மோதி, தென்காசியைச் சேர்ந்த பாதயாத்திரை பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.