» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு வழங்கும் திட்டம்: தமிழக அரசு அனுமதி!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:50:54 PM (IST)
இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும். அதன்பின் படிப்படியாக மற்ற நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளுக்கு....
பொட்டலூரணி மக்களை விடுதலை செய்ய வேண்டும்: சுப. உதயகுமாரன் வலியுறுத்தல்
வியாழன் 23, அக்டோபர் 2025 11:53:33 AM (IST)
பொட்டலூரணியில் அறவழியில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பச்சைத் தமிழகம் ,...
குமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு குடோனில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 23, அக்டோபர் 2025 11:06:33 AM (IST)
கன்னியாகுமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு கிடங்கினை ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற 96.15% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
வியாழன் 23, அக்டோபர் 2025 10:50:19 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 20 அரசு பள்ளிகள் உட்பட 66 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என...
கரூர் சம்பவத்தின் துயரத்தால் நான் அழுதேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
வியாழன் 23, அக்டோபர் 2025 10:29:45 AM (IST)
கரூர் சம்பவத்தின் துயரத்தால் நான் அழுதேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்..
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத் துறை தலைவர்
வியாழன் 23, அக்டோபர் 2025 10:14:26 AM (IST)
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்...
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் தற்காலிக சீரமைப்பு பணி: போக்குவரத்து சீரானது!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:32:46 AM (IST)
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தில் மீண்டும் சேதம் ஏற்படாத வகையில் நிரந்தர சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
புதன் 22, அக்டோபர் 2025 3:53:56 PM (IST)
தமிழகத்தில் 4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)
இறச்சகுளத்தில் இயங்கி வந்த JNF Trading என்ற நிதி நிறுவனம், அதன் இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு குற்ற...
மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்!
புதன் 22, அக்டோபர் 2025 12:16:00 PM (IST)
சென்னை அருகே கடன் தொல்லையால் மனைவி மற்றும் இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்....
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 11:42:59 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 11:23:25 AM (IST)
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் : வானிலை மையம் தகவல்!
புதன் 22, அக்டோபர் 2025 10:41:10 AM (IST)
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையக் கடக்கும், புயலாக மாறும் வாய்ப்பு குறைந்துள்ளது என்று வானிலை ஆய்வு ...
ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தில் திடீர் பள்ளம்: இணைப்புச்சாலையும் ½ அடி கீழே இறங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 9:00:04 AM (IST)
ஏரல் ஆற்றுப்பாலத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து தொடங்கி, நடந்து வருகிறது. இந்த நிலையில்...
தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)
தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ ...



