தூய உள்ளங்களுக்கு இந்த ஒவியங்கள் சமர்ப்பணம்

தூய உள்ளங்களுக்கு இந்த ஒவியங்கள் சமர்ப்பணம்
பதிவு செய்த நாள் ஞாயிறு 20, டிசம்பர் 2015
நேரம் 4:45:48 PM (IST)

சென்னை,கடலூர் பெருவெள்ள ஆபத்துக் காலத்தில் மீட்புப்பணியிலும் நிவாரணப்பணியிலும் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கும், இளைய சமுதாயத்தினருக்கும், ராணுவத்தினருக்கும், அனைத்து தரப்பினருக்கு தன் ஓவியங்கள் மூலம் நன்றி சொல்கிறார் பிரபல ஒவியக்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர். அவரது ஓவியங்கள் மூலம் எங்கள் நன்றிகளை நாங்களும் பகிர்கிறோம்.



Tirunelveli Business Directory