» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நக்ரோட்டா தாக்குதல்: உள்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் ஆலோசனை
வெள்ளி 20, நவம்பர் 2020 3:23:32 PM (IST)
நக்ரோட்டா தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அவர்களிடமிருந்து 11 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் 2 காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் மும்பை தாக்குதல் போன்ற ஒரு பெரிய தாக்குதல் சம்பவம் நிகழ்த்த வந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி நடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குவங்கத்தில் பாஜக 70 இடங்களில் கூட வெற்றி பெறாது: மம்தா பானர்ஜி
வியாழன் 15, ஏப்ரல் 2021 10:25:00 AM (IST)

இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று : புதிய உச்சத்தை தொட்டது கரோனா
வியாழன் 15, ஏப்ரல் 2021 9:00:35 AM (IST)

ஹரித்துவாரில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்: கரோனா விதிமுறைகளை காற்றில் பறந்தது!!
வியாழன் 15, ஏப்ரல் 2021 8:55:25 AM (IST)

கேரளாவிற்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும்: பினராயி விஜயன் கோரிக்கை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:44:03 PM (IST)

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:22:18 PM (IST)

மம்தா பானா்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை : தோ்தல் ஆணையம் உத்தரவு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 10:28:14 AM (IST)
