» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : தேவசம் போர்டு
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:19:41 PM (IST)
சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை பார்க்க 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

மகர ஜோதி தரிசனத்தை பார்க்கவும் சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்து உள்ளார்.மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில் 50 பக்தர்களுக்கே திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் : பிரதமரிடம் கார்டினல்கள் கோரிக்கை
புதன் 20, ஜனவரி 2021 12:06:20 PM (IST)

விவசாயிகளின் போராட்டத்தின் அடிப்படையே பிரதமர் மோடிக்கு புரியவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதன் 20, ஜனவரி 2021 11:50:06 AM (IST)

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:05:49 PM (IST)

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 13பேர் லாரி ஏறி பலி - பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 19, ஜனவரி 2021 12:03:49 PM (IST)

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சந்திப்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 11:58:12 AM (IST)

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:52:58 PM (IST)
