» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் அபிமானி நான் : பிரதமர் மோடி பெருமிதம்
ஞாயிறு 27, ஜூன் 2021 7:51:04 PM (IST)
உலகின் பழமையான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பழமையான மொழியான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான். தமிழ் மீதான என் அன்பு என்றும் மாறாதது. பழமையான தமிழ் மொழி இந்தியாவுக்கு சொந்தமானது. இந்தியர்கள் அனைவரும் இதை எண்ணி பெருமைகொள்ள வேண்டும். தமிழ் மொழியை எண்ணி நான் எப்போதும் பெருமிதமும் கர்வமும் கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!
சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)

சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:15:32 PM (IST)

சிறுவர்களை சிறைபிடித்த வெப் சீரிஸ் இயக்குநர் சுட்டுக்கொலை: மும்பையில் பரபரப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:15:28 AM (IST)




