» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி
திங்கள் 26, செப்டம்பர் 2022 4:36:39 PM (IST)

லக்னோவில் 46 பக்தர்கள் பயணித்த டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நவராத்திரியின் முதல் நாளில் வழிபாடு செய்வதற்காக, சந்திரிகா தேவி கோவிலுக்கு பயணிகள் சென்று கொண்டிருந்தனர். பக்ஷி கா தலாப் என்ற பகுதியில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்ததாகவும், மேலும் குளத்தில் மூழ்கியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. விபத்தில் சிக்கிய பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது!
சனி 30, செப்டம்பர் 2023 11:57:23 AM (IST)

தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:18:04 PM (IST)

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு : கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 3:55:37 PM (IST)

நட்சத்திரங்கள் ஆய்வுக்கான செயற்கைகோளை டிசம்பரில் செலுத்த திட்டம்: இஸ்ரோ தகவல்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:38:54 PM (IST)

கர்நாடகாவில் நாளை பந்த்: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:34:10 PM (IST)

9 மாதங்களில் 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்க தூதரகம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:21:34 PM (IST)
