» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாற்று திறனாளிகள் முன்னேற்றத்துக்கு அரசு பாடுபடுகிறது: பிரதமர் மோடி வாழ்த்து
சனி 3, டிசம்பர் 2022 4:24:21 PM (IST)
மாற்று திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கூறி இருப்பதாவது: எனது அரசு அனைவரையும் சமமாக இருப்பதில் கவனம் செலுத்துகிறது. மாற்று திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசியன் உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொள்ளமாட்டார்
வியாழன் 23, அக்டோபர் 2025 12:11:30 PM (IST)

மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் 125 குழந்தைகளுக்கு கண் பாதிப்பு!
வியாழன் 23, அக்டோபர் 2025 10:32:46 AM (IST)

ஹெலிபேடில் புதைந்த ஹெலிகாப்டர் டயர் : ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்திரமாக மீட்பு!
புதன் 22, அக்டோபர் 2025 12:29:41 PM (IST)

ஜிலேபி செய்த ராகுல்: விரைவில் திருமணம் செய்ய கோரிக்கை வைத்த பேக்கரி அதிபர்!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:30:24 PM (IST)

சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:52:38 AM (IST)

பெண்ணை எரித்துக் கொன்று நகையை பறித்த போலீஸ்காரர் மனைவி: பரபரப்பு தகவல்கள்
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:48:43 AM (IST)
