» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலீஜியம் பரிந்துரை!
வியாழன் 6, பிப்ரவரி 2025 10:17:34 AM (IST)

சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான வி.லட்சுமி நாராயணன், பி.வடமலையை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றதலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.
இதுபோல, தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான எல்.என்.அலிஷெட்டி, அனில் குமார் ஜுகந்தி, சுஜனா கலசிகம் ஆகிய மூவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரூபாய் சின்னத்தை நீக்கியது பிரிவினைவாத அரசியல்: தமிழக அரசு மீது சீதாராமன் கடும் விமர்சனம்
வெள்ளி 14, மார்ச் 2025 10:43:27 AM (IST)

யூடியூப் பார்த்து தங்கத்தை கடத்தினேன் : நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
வியாழன் 13, மார்ச் 2025 5:23:43 PM (IST)

ஹோலி பண்டிகை பேரணி: 10 மசூதிகளை திரையிட்டு மூட உத்தர பிரதேச அரசு உத்தரவு!
வியாழன் 13, மார்ச் 2025 12:48:47 PM (IST)

மும்மொழி கொள்கையில் திமுக எம்.பி.க்கள் இரட்டை வேடம்: நிர்மலா சீதாரமன் ஆவேசம்
வியாழன் 13, மார்ச் 2025 11:12:57 AM (IST)

செளந்தர்யா திட்டமிட்ட கொலை: நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு - ஆட்சியரிடம் புகார்!
புதன் 12, மார்ச் 2025 3:56:56 PM (IST)

பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!
புதன் 12, மார்ச் 2025 11:25:07 AM (IST)
