உண்மைSep 18, 2018 - 09:05:47 PM | Posted IP 141.1*****
ஓ.. இவன் இந்துக்களையும் விடவில்லையா.. ஓ.. இவுங்க வேறு ஜாதி இந்துக்கள்..
தமிழன்Sep 18, 2018 - 08:25:09 PM | Posted IP 172.6*****
அறநிலையத்துறையின் ஊழலை ராஜா அவர்கள் தோலுரித்து காட்டுகிறார் அதனால் உங்களுக்கு அவர் மேல் கோபம் இருப்பது நியாயமே .....?? ஆனால் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.....கோவில் சொத்தை கொள்ளை அடித்த அனைவரும் அந்த ஆண்டவன் முன் கணக்கு கொடுத்தே ஆகவேண்டும்.
உண்மைSep 18, 2018 - 09:05:47 PM | Posted IP 141.1*****