» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சர்வதேச போட்டியில் தூத்துக்குடி மாணவி சாம்பியன்: ஆட்சியர் பாராட்டு
புதன் 5, டிசம்பர் 2018 1:36:53 PM (IST)

துபாயில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு மாவட்டஆட்சியர் சந்திப்நந்தூரி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி குட்ஷெப்பர்டு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கராேலின்ஏஞ்சல். இவர் துபாயில் நடைபெற்ற பிரையனோ பிரைன் சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்நிலையில் இன்று மாணவி கராேலின்ஏஞ்சல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரியை சந்தித்து பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது பள்ளி முதல்வர் பத்மினிவள்ளி, மாணவியின் தாயார் ரோஸ்லின் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேட்டையில் கல்லூரி மாணவிமாயம் : போலீஸ் தேடல்
சனி 23, பிப்ரவரி 2019 8:30:23 PM (IST)

குற்றாலம் மலைப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் ?
சனி 23, பிப்ரவரி 2019 8:16:51 PM (IST)

சிலம்பு ரயில் வாரத்திற்கு மும்முறை இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 7:14:59 PM (IST)

வெடி விபத்தில் மரணம் அடைந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
சனி 23, பிப்ரவரி 2019 6:54:33 PM (IST)

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் : குடிநீர் வடிகால் வாரிய சங்கம் வலியுறுத்தல்
சனி 23, பிப்ரவரி 2019 6:02:39 PM (IST)

நகைமதீப்பீட்டாளர்களை வங்கி ஊழியராக்க கோரி சி. ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்
சனி 23, பிப்ரவரி 2019 5:44:34 PM (IST)

yovanDec 5, 2018 - 07:23:35 PM | Posted IP 172.6*****