» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை
திங்கள் 22, ஜூலை 2019 6:30:15 PM (IST)
ராதாபுரம் அருகே குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ராதாபுரம் அருகே உள்ள நெடுவாழி கிராமத்தை சேர்ந்தசிவா. இவரது மனைவி நந்தினி (27). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தாராம். அவரை மீட்டு, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நந்தினி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 8:25:48 PM (IST)

மணிமுத்தாறு அணையிலிருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
வெள்ளி 13, டிசம்பர் 2019 7:46:31 PM (IST)

கஞ்சா-லாட்டரி விற்பனை 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 7:15:00 PM (IST)

வீடு வாங்கி தருவதாக பெண்ணிடம் 1.28 லட்சம் மோசடி : 2 பேர் மீது வழக்கு
வெள்ளி 13, டிசம்பர் 2019 6:41:14 PM (IST)

பைக் மோதியதில் போக்குவரத்து ஊழியர் படுகாயம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 6:04:52 PM (IST)

பாளையங்கோட்டையில் வியாபாரிகள் உண்ணாவிரதம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 1:34:22 PM (IST)
