» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மோட்டார்பைக்கில் மணல் கடத்திய 2 பேர் கைது
திங்கள் 22, ஜூலை 2019 8:13:27 PM (IST)
கங்கை கொண்டான் அருகே மோட்டார்பைக்கில் மணல் கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்த பால்துரை (36). ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் மாரிதுரை (38). இவர்கள் 2 பேரும், கங்கை கொண்டான் பகுதியில் உள்ள சிற்றாற்று மணலை திருடி, 4 சாக்கு மூட்டைகளில் கட்டி 2 மோட்டார்பைக்கில் வைத்து அடிக்கடி கடத்தி சென்றனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மோட்டார்பைக்கில் 4 மூட்டை ஆற்று மணலை கடத்தி சென்ற போது, கங்கைகொண்டான் போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மணல் மூட்டைகளையும், 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 8:25:48 PM (IST)

மணிமுத்தாறு அணையிலிருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
வெள்ளி 13, டிசம்பர் 2019 7:46:31 PM (IST)

கஞ்சா-லாட்டரி விற்பனை 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 7:15:00 PM (IST)

வீடு வாங்கி தருவதாக பெண்ணிடம் 1.28 லட்சம் மோசடி : 2 பேர் மீது வழக்கு
வெள்ளி 13, டிசம்பர் 2019 6:41:14 PM (IST)

பைக் மோதியதில் போக்குவரத்து ஊழியர் படுகாயம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 6:04:52 PM (IST)

பாளையங்கோட்டையில் வியாபாரிகள் உண்ணாவிரதம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 1:34:22 PM (IST)
