இவன்Aug 19, 2019 - 06:04:14 PM | Posted IP 162.1*****
நம் நாட்டில் எவன் பள்ளத்தில் விழுந்து அடிபட்டு செத்தாலும் தான் ரோடு போடுவாங்க . மானங்கெட்ட திருட்டு திராவிட அரசு ...... இனி தினமும் சேதமடைந்த சாலையை கவனத்தினால் நல்லா இருக்கும் ..
மக்களால் நான் மக்களுக்காகவே நான்Aug 19, 2019 - 03:46:22 PM | Posted IP 108.1*****
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மிகச்சிறந்த நிர்வாகி போல் தெரிகிறது.ஆகவே இச்செய்தி அவரது பார்வைக்கு வரும் பட்சத்தில் இதன் மீது நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புவோம்.
இவன்Aug 19, 2019 - 06:04:14 PM | Posted IP 162.1*****