» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முழு கொள்ளளவை எட்டியது கடனாநதி அணை
புதன் 20, நவம்பர் 2019 12:56:06 PM (IST)
வடகிழக்கு மழை தீவிரமடைந்ததை அடுத்து நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள கடனாநதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
நெல்லை மாவட்டம் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து 3வது நாளாக மிதமான மழை பெய்து வருவதால், கடனாநதி அணை ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது.85 கன அடி கொண்ட இந்த அணை மூலம் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் விவசாயப் பணிகளில் மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது கடனாநதி அணைக்கு 148 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி நீர்வரத்து முற்றிலும் வெளியேற்றப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கட்டிட ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் : பொறியாளர் கைது
வியாழன் 12, டிசம்பர் 2019 7:32:25 PM (IST)

குடிநீர் இணைப்பிற்கு கூடுதல் கட்டணம் இல்லை : நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 6:40:10 PM (IST)

புதிய ரோட்டிற்கு தென்காசி எம்எல்ஏ., அடிக்கல் நாட்டல்
வியாழன் 12, டிசம்பர் 2019 5:55:05 PM (IST)

தமிழகத்தில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன : போக்குவரத்து ஆணையர் தகவல்
வியாழன் 12, டிசம்பர் 2019 1:30:15 PM (IST)

தென்காசி நூலகத்தில் ஆய்வுக் கூட்டம் : ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பங்கேற்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 1:09:13 PM (IST)

திருநெல்வேலி - தாதர் ரயில் தாமதமாக கிளம்பும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 12:34:43 PM (IST)
