அதிகாயன்Aug 5, 2020 - 11:21:53 PM | Posted IP 141.0*****
எல்லா ஆவணங்களும் சமர்பித்தாலும் நிராகரிக்கப்படுகிறது
ராஜன்Aug 4, 2020 - 06:19:25 AM | Posted IP 106.2*****
இ-பாஸால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள் . ஆதலால் இ-பாஸ் முறையை ரத்து செய்யவேண்டும் .
இராஜன்Aug 4, 2020 - 06:16:49 AM | Posted IP 106.2*****
இ-பாஸ் முறையை ரத்து செய்யவேண்டும் . அதற்கு சட்டசபை அமைச்சர்கள் ,MLA களின் கூட்டத்தை கூட்டி கேட்கவேண்டும் . அரசு அதிகாரிகளிடம் அறிவுரை கேட்டால் அவர்களுக்கு ஏழை எளிய மக்களின் நிலமை தெரியாது . ஆதலால் மக்களோடு மக்களாக இருப்பவரிடம் மக்களின் நிலமையை கேட்கவேண்டும் . மத்திய அரசே இ-பாஸ் தேவையில்லை என்று சொல்லிவிட்டது . ஒருவர் இ-பாஸுக்கு விண்ணப்பிதால் நிராகரிக்கப் படுபிறது.ஆனால் புரோக்கர்கள் மூலம் விண்ணப்பித்தால் உடனே கிடைக்கின்றது . அதற்கு புரோக்கர்கள் 1000 முதல் 5000 வரை கமிஷன் கொடுக்கவேண்டியுள்ளது.அரசு பொதுமக்களுக்கு சேவை செய்கிறதா அல்லது புரோக்கர்களுக்கு சேவை செய்கிறதா என்நு தான் தெரியவில்லை . இதுவரை ஊரடங்காலும் ,இ-பாஸாலும் கொரோனா குறையவில்லையே பிறகு எதற்கு இ-பாஸ் மற்றும் ஊரடங்கு . இ-பாஸ் முறையை ரத்து செய்தாலே போதும் பொதுமக்கள் சந்தோஷபடுவார்கள்.அரசு என்ன செய்யபோகிறது காலம் தான் பதில் சொல்லனும் .
VVMGCAug 3, 2020 - 03:57:13 PM | Posted IP 108.1*****
இ-பாஸ் முறையை ரத்து செய்து தமிழகம் முழுவதும் வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும்
M.sundaramAug 3, 2020 - 03:20:12 PM | Posted IP 162.1*****
Their demand is genuine and it should be considered favourably. it is the demand of all people . It is published in Dinamani on 3 Aug 20
அதிகாயன்Aug 5, 2020 - 11:21:53 PM | Posted IP 141.0*****