» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
புதன் 18, நவம்பர் 2020 3:42:15 PM (IST)
சிவகிரியில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராஜா (20) என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து, கடந்த 27.09.2020ல் திருமணம் செய்துள்ளார். சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சமூக நல விரிவாக்க நல அலுவலர் குருபாக்கியம் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் கோவிந்தன், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து சிவகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிபதி அந்நபரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெடிகுண்டு பிரிவில் பணியாற்றி இறந்த மோப்ப நாய் பிராவோக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை!
வியாழன் 15, ஏப்ரல் 2021 12:25:25 PM (IST)

பாதாள சாக்கடை குழியில் பைக்குடன் விழுந்த வாலிபர் : நெல்லை டவுனில் பரபரப்பு
வியாழன் 15, ஏப்ரல் 2021 9:04:18 AM (IST)

பாபநாசம் சிவன் கோயிலில் சித்திரை விஷு திருவிழா : பக்தர்களுக்கு தடை; வெறிச்சோடிய தாமிரபரணி!!
புதன் 14, ஏப்ரல் 2021 12:48:36 PM (IST)

முக கவசம் அணியாத 591 பேருக்கு ரூ.123 லட்சம் அபராதம்
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:24:58 PM (IST)

பாளை. அரசு சித்தா மருத்துவமனையில் கரோனா சிகிச்சை ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:19:19 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:50:08 PM (IST)
