சகோ...நீங்க இங்க குறிப்பிட்ட ஏரியாவ விட சின்னகண்ணுபுரம்,பாரதி நகர் ரொம்ப ரொம்ப பாதிக்க பட்ருக்கு அதையும் கொஞ்சம் சேர்த்து கோங்க.
தூத்துக்குடி ஏரியா காரன்Jan 16, 2021 - 10:00:58 AM | Posted IP 173.2*****
டவுனில் பாதாள சாக்கடைக்கு பின் அவ்வளவு தண்ணீர் தேங்கி இருக்காது , பாதாள சாக்கடைக்கு பிறகு தான் ஊரெல்லாம் சாக்கடை ஆகிவிட்டது, மாநகராட்சிக்காரங்க சாக்கடை லாரி யில் பிடித்து தூரத்தில் கொட்டமாட்டார்கள் , பக்கத்தில் தெருவிலும் கொட்டிவிடுகிறார்கள் , தெருவில் நாசமாகியது காரணம் விளங்காத மாநகராட்சிதான் ...
ப. சுகுமார்Jan 16, 2021 - 07:34:40 AM | Posted IP 108.1*****
ஒரு பகுதியை குடியிருப்பு பகுதியாக மாற்றுவதற்கு முன்பு அங்கே கழிவு நீர் செல்வதற்கு ஏற்ற இடம் இருக்கிறதா…? Drainage வசதி இருக்கிறது…? சாலை வசதி இருகிறதா.. என்பதையெல்லாம் ஒரு அரசு நிர்வாகம் பார்ப்பதில்லை. கிடைக்கிற இடத்தில நிலம் வாங்கி வீடு கட்டுகிறார்கள், பிளாட் போட்டு விற்கிறார்கள். இதற்கு அரசு நிர்வாகம் எப்படி அனுமதி கொடுக்கிறது? எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத மேடு பள்ளங்கள் நிறைந்த இடத்தை மக்கள் வாழும் பகுதியாக ஆக்குவதற்கு முன்பு அணைத்து திட்டமிடல்களையும் செய்ய வேண்டியது ஓர் அரசு நிர்வாகம் அல்லவா…? மழை வெள்ளம் வந்தால் தண்ணீர் தேங்கத் தானே செய்யும்…? தமிழ்நாடு முழுதும் இந்த கதை தான்.
தூத்துக்குடி ஏரியா காரன்Jan 15, 2021 - 06:40:46 PM | Posted IP 173.2*****
ஒவ்வொரு தெருவிலும் கிணறுகள் அமைத்தால் மழைநீர் சேகரிக்க முடியும் , பாதாள சாக்கடையால் எந்த பயனும் இல்லை , கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் பாதாள சாக்கடைதான்
ராம்Jan 15, 2021 - 04:56:22 PM | Posted IP 162.1*****
P&t colony13 வது தெருவில் சமீபத்தில் பல வருடங்களுக்கு பிறகு ரோடு போடப்பட்டது. தண்ணீர் வெளியேர வசதியில்லாமல் போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஏரியா காரன்Jan 15, 2021 - 12:03:10 PM | Posted IP 162.1*****
முதல்ல மாநகராட்சி அமைத்த உருப்படாத பாதாள சாக்கடை தான் காரணம் .. அங்கு இருந்து எல்லா தெருவிலும் பரவி வருகிறது நோய் பரவும் அபாயம் ..
சதீஷ்குமார் சாமிபழம்Jan 16, 2021 - 02:27:29 PM | Posted IP 108.1*****