ராஜாJan 17, 2021 - 12:57:44 PM | Posted IP 162.1*****
லெவிஞ்சிபுரம் பகுதியில் சாக்கடை நீர் கலந்து இரண்டு அடி உயரத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி இன்னும் கண்டுக்கொள்ளவில்லை
ஆமாJan 16, 2021 - 08:34:48 PM | Posted IP 173.2*****
மோட்டார் போட்டு நீரை அந்த பக்கம் , இந்த பக்கம் வெளியேற்றுவாங்க, அங்கு பாதாள சாக்கடை இருக்கிறதோ மீண்டும் அடியில் வழியாக திருப்பி வந்துடும்.. போங்க நீங்க அமைத்த பாதாள சாக்கடையும் உருப்பட போவதில்லை ..
செல்வராஜ்Jan 16, 2021 - 06:42:05 PM | Posted IP 173.2*****
கடந்த 13ம் தேதி பெய்த மழையில் இருந்து இன்று இரவு 6 மணி அவரை ஜார்ஜ் ரோடு கீதாஜீவன் நகரிலிருந்து இந்திரா நகர் வரையிலும் சாக்கடை நீர் முட்டுவரை ரோட்டிலும் வீடுகளுக்கு உள்ளும் உள்ளது. இதுவரை எந்த மாநகராடச்சி அதிகாரிகளும் நிலமையை நேரில் வந்து பார்க்கவில்லை. மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீர் அளவு சிறிதும் குறையவி்ல்லை.ஆனால் 170 ராட்ச பம்புகள் வைத்து நீரை வெளியேற்றுவதாக செய்தி மட்டும் வருகிறது . கடலில் நீரை கொண்டு தள்ளும் இடத்தில் 1 பம்பை வைத்து நீரை வெளியேற்றினால் எந்த காலம் நீர் வடியும் . ஊரெல்லாம் நூற்றுக்கனக்கான பம்புகளை வைத்து பம்பு செய்து சாக்கடையில் விட்டு கடலில் சேரும் இடத்தில் 1 பம்பை வைத்தால் நீர் வடிய எத்தனை நாட்கள் ஆகும் . சிந்திப்பார்களா ? மாநகராட்சி அதிகாரிகள்
kumarJan 18, 2021 - 01:26:08 PM | Posted IP 162.1*****