ப. சுகுமார்Jan 17, 2021 - 03:23:55 PM | Posted IP 108.1*****
அது வீணா கடலில் கலகலங்க. அது இயற்கை. இயற்கையை நாம் மாற்றக் கூடாது. அப்படி செய்தால் அது வேறொரு விளைவை தந்து விடும். ஊரில் உள்ள ஏரி,குளங்களை முதலில் தூர் வாருங்க. மழை நீரை சேமியுங்க. தண்ணீர் பெறுக வழி பாருங்க. இயற்கையை பழிக்காதீங்க. மாத்தி யோசியுங்க. பலன் கிடைக்கும்.
ப. சுகுமார்Jan 17, 2021 - 03:23:55 PM | Posted IP 108.1*****