» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சங்கரன்கோவிலில் 2 காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா
சனி 23, ஜனவரி 2021 4:16:22 PM (IST)

சங்கரன்கோவிலில் இரண்டு புதிய காவல் நிலைய கட்டிடங்களின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உட்கோட்டத்திலுள்ள சங்கரன்கோவில் நகர் காவல் நிலையம் மற்றும் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் நிலையங்களுக்காக புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி (Video Conference) மூலமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் கலந்து கொண்டு குத்துவிளக்கு விளக்கு ஏற்றி புதிய காவல் நிலையங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம், காவல் ஆய்வாளர்கள் மீனாட்சி நாதன், மகேஸ்வரி,மங்கையர்க்கரசி,மார்டின் மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களிடம் ஓட்டு கேட்காமல் தேர்தல் பிரசாரம்: ராகுல்காந்தி மீது திமுக கூட்டணியினர் அதிருப்தி?
திங்கள் 1, மார்ச் 2021 5:11:17 PM (IST)

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம் : பதிவு செய்வது எப்படி?
திங்கள் 1, மார்ச் 2021 4:18:02 PM (IST)

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க புகார் பெட்டி
திங்கள் 1, மார்ச் 2021 4:15:51 PM (IST)

ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டி படுகொலை: நெல்லை அருகே பரபரப்பு
திங்கள் 1, மார்ச் 2021 3:52:16 PM (IST)

ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு - ராகுல்காந்தி பேச்சு
திங்கள் 1, மார்ச் 2021 7:59:47 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் : பரிவட்டம் கட்டி வரவேற்பு
ஞாயிறு 28, பிப்ரவரி 2021 5:31:45 PM (IST)
