» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரோனா நோயாளிகளுக்கு உணவளிக்கும் திட்டம் துவக்கம்

சனி 15, மே 2021 11:33:08 AM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உணவளிக்கும் திட்டத்தினை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உணவு வழங்கும் பணிகளை  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் துவக்கிவைத்து முன்கள பணியாளர்களிடம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

kumarமே 15, 2021 - 01:37:34 PM | Posted IP 173.2*****

hindukkal kovil undiyalil seluthiya kasil...hindu samaya araniyathurayin moolam valangapadum unavu.....nalla visayam...makkaluku baynpadatum...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory