» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையராக விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்பு

திங்கள் 14, ஜூன் 2021 10:22:09 AM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையராக விஷ்ணு சந்திரன் நேற்று பொறுப்பேற்றாா்.

பரமக்குடி உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கிய அவா், நாகா்கோவிலில் உதவி ஆட்சியா், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஆக பணியாற்றிய பின், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் மற்றும் நிா்வாக அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தாா். 

இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டதை தொடா்ந்து, அவா் நேற்று பொறுப்பேற்றுள்ளாா். இவரது மனைவி ஆஷா அஜித் நாகா்கோவில் மாநகராட்சி கமிஷனராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory