» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு..!
செவ்வாய் 3, ஆகஸ்ட் 2021 8:37:50 AM (IST)
திருநெல்வேலியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி டவுன் சாலியர் தெருவில் கோவிந்தன் என்பவரது வீட்டில் இருந்து 11 கிலோ எடையுள்ள சிலை மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.