» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகள் : இடஒதுக்கீடு விபரம் அறிவிப்பு
செவ்வாய் 18, ஜனவரி 2022 3:13:20 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .
தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை, ஆகிய 6 நகராட்சிகளில் புளியங்குடி நகராட்சி தலைவர் பதவி எஸ்.சி பெண், செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவி பொது பெண், சங்கரன்கோவில் நகராட்சி பகுதி பெண் பொது, பிரிவிற்கும் தென்காசி நகராட்சி பொது பிரிவிற்கும், கடையநல்லூர் - பொது பிரிவிற்கும், சுரண்டை - பொது பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 18 பேரூராட்சி தலைவர்கள் பதவிக்கு இலஞ்சி - எஸ்சி பெண், சுந்தரபாண்டியபுரம் - எஸ்சி பெண், திருவேங்கடம் - எஸ்சி பொது, புதூர் (செ) - எஸ்சி பொது, ஆய்க்குடி - எஸ்.சி பொது, ஆழ்வார்குறிச்சி - பெண் பொது ராயகிரி - பெண் பொது, ஆலங்குளம்- பெண் பொது, வாசுதேவநல்லூர் - பெண் பொது, மேலகரம் - பெண் பொது, சிவகிரி - பெண் பொது, குற்றாலம் - பொது, பண்பொழி - பொது, வடகரை கீழ்பிடாகை - பொது, அச்சன்புதூர் - பொது, சாம்பவர்வடகரை - பொது, கீழப்பாவூர் - பொது, முக்கூடல் - பொது பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
