» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகள் : இடஒதுக்கீடு விபரம் அறிவிப்பு
செவ்வாய் 18, ஜனவரி 2022 3:13:20 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .
தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை, ஆகிய 6 நகராட்சிகளில் புளியங்குடி நகராட்சி தலைவர் பதவி எஸ்.சி பெண், செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவி பொது பெண், சங்கரன்கோவில் நகராட்சி பகுதி பெண் பொது, பிரிவிற்கும் தென்காசி நகராட்சி பொது பிரிவிற்கும், கடையநல்லூர் - பொது பிரிவிற்கும், சுரண்டை - பொது பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 18 பேரூராட்சி தலைவர்கள் பதவிக்கு இலஞ்சி - எஸ்சி பெண், சுந்தரபாண்டியபுரம் - எஸ்சி பெண், திருவேங்கடம் - எஸ்சி பொது, புதூர் (செ) - எஸ்சி பொது, ஆய்க்குடி - எஸ்.சி பொது, ஆழ்வார்குறிச்சி - பெண் பொது ராயகிரி - பெண் பொது, ஆலங்குளம்- பெண் பொது, வாசுதேவநல்லூர் - பெண் பொது, மேலகரம் - பெண் பொது, சிவகிரி - பெண் பொது, குற்றாலம் - பொது, பண்பொழி - பொது, வடகரை கீழ்பிடாகை - பொது, அச்சன்புதூர் - பொது, சாம்பவர்வடகரை - பொது, கீழப்பாவூர் - பொது, முக்கூடல் - பொது பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)


