» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிளஸ் 2 தேர்வில் தென்காசி மாவட்டம் 95.28 சதவீத தேர்ச்சி
செவ்வாய் 21, ஜூன் 2022 10:05:16 AM (IST)
பிளஸ் டூ தேர்வில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 95.28 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வை 7933 மாணவர்களும், 8723 மாணவிகளும் ஆக மொத்தம் 26705 பேர் எழுதினர். இவர்களில் 7347 மாணவர் களும், 8569 மாணவிகளும் ஆக மொத்தம் 15916 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.28 சதவீத தேர்ச்சி ஆகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
