» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிளஸ் 2 தேர்வில் தென்காசி மாவட்டம் 95.28 சதவீத தேர்ச்சி
செவ்வாய் 21, ஜூன் 2022 10:05:16 AM (IST)
பிளஸ் டூ தேர்வில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 95.28 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வை 7933 மாணவர்களும், 8723 மாணவிகளும் ஆக மொத்தம் 26705 பேர் எழுதினர். இவர்களில் 7347 மாணவர் களும், 8569 மாணவிகளும் ஆக மொத்தம் 15916 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.28 சதவீத தேர்ச்சி ஆகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)


