» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிளஸ் 2 தேர்வில் தென்காசி மாவட்டம் 95.28 சதவீத தேர்ச்சி
செவ்வாய் 21, ஜூன் 2022 10:05:16 AM (IST)
பிளஸ் டூ தேர்வில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 95.28 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வை 7933 மாணவர்களும், 8723 மாணவிகளும் ஆக மொத்தம் 26705 பேர் எழுதினர். இவர்களில் 7347 மாணவர் களும், 8569 மாணவிகளும் ஆக மொத்தம் 15916 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.28 சதவீத தேர்ச்சி ஆகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)
