» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிளஸ் 2 தேர்வில் தென்காசி மாவட்டம் 95.28 சதவீத தேர்ச்சி

செவ்வாய் 21, ஜூன் 2022 10:05:16 AM (IST)

பிளஸ் டூ தேர்வில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 95.28 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வை 7933 மாணவர்களும்,  8723 மாணவிகளும் ஆக மொத்தம் 26705 பேர் எழுதினர். இவர்களில் 7347 மாணவர் களும்,  8569 மாணவிகளும் ஆக மொத்தம் 15916 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.28 சதவீத தேர்ச்சி ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory