» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் 5 எஸ்.ஐ.,க்கள் பதவி உயர்வு : டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!
புதன் 22, ஜூன் 2022 12:21:00 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் 5 சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் 37 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி அளித்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தூத்துக்குடியில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டி, பொன்ராஜ், சங்கர், நம்பிராஜன், மற்றும் முத்துகணேஷ் ஆகியோர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)


NameJun 23, 2022 - 08:55:07 AM | Posted IP 162.1*****