» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் 5 எஸ்.ஐ.,க்கள் பதவி உயர்வு : டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!
புதன் 22, ஜூன் 2022 12:21:00 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் 5 சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் 37 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி அளித்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தூத்துக்குடியில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டி, பொன்ராஜ், சங்கர், நம்பிராஜன், மற்றும் முத்துகணேஷ் ஆகியோர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

நரிக்குறவர் சமூக மக்களிடையே 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:35:37 PM (IST)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை!
வெள்ளி 27, மார்ச் 2026 12:29:29 PM (IST)

அம்பை கோயில் கும்பாபிஷேக விழா: நகை பறிக்க முயன்ற 5 பெண்கள் கைது!
வெள்ளி 27, மார்ச் 2026 8:46:14 AM (IST)

பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி: மென்பொருள் பொறியாளர், நண்பர் கைது!
வியாழன் 26, மார்ச் 2026 8:41:00 AM (IST)

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)


NameJun 23, 2022 - 08:55:07 AM | Posted IP 162.1*****