» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் 5 எஸ்.ஐ.,க்கள் பதவி உயர்வு : டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!
புதன் 22, ஜூன் 2022 12:21:00 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் 5 சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் 37 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி அளித்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தூத்துக்குடியில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டி, பொன்ராஜ், சங்கர், நம்பிராஜன், மற்றும் முத்துகணேஷ் ஆகியோர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

NameJun 23, 2022 - 08:55:07 AM | Posted IP 162.1*****