» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்: டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு
சனி 25, ஜூன் 2022 4:09:57 PM (IST)
கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சங்கரநாராயணன். இவர் மீது வாகன சோதனையின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முடிவடையாமல் உள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட போலீஸ் எஸ்பி கிருஷ்ணராஜ் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து சங்கரநாராயணனை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நேற்று உத்தரவிட்டார். இந்த மாத இறுதியில் சங்கரநாராயணன் ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவியில் அடித்து வரும் மரத்தடிகள், பாம்பு, பூச்சிகள்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 5:25:16 PM (IST)

மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்: செங்கிடா ரூ.23 ஆயிரத்துக்கு விற்பனை
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 4:59:42 PM (IST)

கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழநாட்டுக்கே தேவை: தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தல்
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 12:18:27 PM (IST)

கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் சிக்கியுள்ள நெல்லை இளைஞரை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:24:24 AM (IST)

குற்றாலம் சாரல் திருவிழா: நாட்டுப்புறக் கலைஞர்களை உற்சாகப்படுத்திய ஆட்சியர்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 10:41:46 AM (IST)

சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரலாக கலைச்செல்வி நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஞாயிறு 7, ஆகஸ்ட் 2022 7:49:48 PM (IST)
