» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்: டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு
சனி 25, ஜூன் 2022 4:09:57 PM (IST)
கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சங்கரநாராயணன். இவர் மீது வாகன சோதனையின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முடிவடையாமல் உள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட போலீஸ் எஸ்பி கிருஷ்ணராஜ் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து சங்கரநாராயணனை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நேற்று உத்தரவிட்டார். இந்த மாத இறுதியில் சங்கரநாராயணன் ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)
