» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பசுமாட்டை வெட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 20, செப்டம்பர் 2022 10:40:31 AM (IST)
கடையம் அருகே பசுமாட்டை வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மார்க் மெஞ்ஞானம் என்பவருடைய மகன் ஜேக்கப் சாமுவேல். இவர் கோழிப் பண்ணையும் மற்றும் இரண்டு மாடுகளை வைத்தும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது ஒரு பசு மாட்டை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் மாட்டை கண்டுபிடிக்கவில்லை இந்நிலையில் நேற்று காணாமல் போன பசு மாட்டின் குதிங்கால் வெட்டப்பட்டு ரத்தம் ஒழுக வீட்டிற்கு வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜேக்கப் சாமுவேல், இதுபற்றி கடையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை செய்து பசுமாட்டை வெட்டிய நபரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

