» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அடிபட்டு உயிருக்கு போராடிய மீன்கொத்தி பறவை வனத்துறையிடம் ஒப்படைப்பு
வெள்ளி 2, டிசம்பர் 2022 7:59:00 AM (IST)

மேலப்பாளையத்தில் அடிப்பட்டு உயிருக்கு போராடிய மீன்கொத்தி பறவை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய மீன்கொத்தி பறவையை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் மீட்டு நெல்லை என்ஜிஓ காலனியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலஞ்சி இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்: ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 5:36:38 PM (IST)

ஆவின் நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:53:07 PM (IST)

ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவிக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கல்
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 12:29:06 PM (IST)

நெல்லையில் வக்கீல் வீட்டில் ரூ.30 லட்சம் நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 10:24:37 AM (IST)

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக துரை. இரவிச்சந்திரன் பொறுப்பேற்பு
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 10:04:57 AM (IST)

வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு விவசாயி தற்கொலை
திங்கள் 6, பிப்ரவரி 2023 5:16:18 PM (IST)
