» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலைமையம்
புதன் 15, ஆகஸ்ட் 2018 1:56:12 PM (IST)
திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். வடக்கு ஆந்திரா, வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தலைநகர் சென்னையில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் ராமதாஸ் : கே.எஸ்.அழகிரி
சனி 23, பிப்ரவரி 2019 6:23:33 PM (IST)

திமுக சார்பில் போட்டியிட 25ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்: அன்பழகன் அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 5:30:08 PM (IST)

அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவு : முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் அஞ்சலி
சனி 23, பிப்ரவரி 2019 3:37:02 PM (IST)

முகிலனை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை : கனிமொழி எம்பி வலியுறுத்தல்!!
சனி 23, பிப்ரவரி 2019 3:35:07 PM (IST)

தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை
சனி 23, பிப்ரவரி 2019 12:52:43 PM (IST)

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்
சனி 23, பிப்ரவரி 2019 11:52:32 AM (IST)
