சாமிOct 10, 2018 - 04:22:27 PM | Posted IP 141.1*****
சீரழிந்து சின்னாபின்னமாக ஒரு இடம் இல்லை இந்தியா - ஆங்கிலேயன் வரும் முன்பே இங்கே பல விஷயங்களும் உண்டு - எதோ எல்லாம் ஆங்கிலம் கண்டுபிடித்தது போல பிதற்றல்கள் வேண்டாம்
சாமிOct 10, 2018 - 04:19:51 PM | Posted IP 141.1*****
உண்மையை சொல்லவேண்டும் என்றால் - ஆங்கிலேயன் இந்து ஆள வரவில்லை - "மதம்" பரப்பவே வந்தான் - அவன் வேலை முடிந்ததும் ஓடி விட்டான்
பிரபாகரன்Oct 10, 2018 - 01:29:35 PM | Posted IP 141.0*****
உன்னை மதவாதி என்பான் வடநாட்டுகாரன் என்பான் இன்னும் எத்தனையே எதர்க்கும் அஞ்சாதே அடிபனியாதே.நமது இலக்கு என்றும் இந்து தர்மம் ஓம் நமச்சிவாய.
ராமநாதபூபதிOct 9, 2018 - 10:50:26 AM | Posted IP 141.1*****
ஆளு மூஞ்சிகளை பாரு
தமிழன்Oct 8, 2018 - 07:49:26 PM | Posted IP 141.1*****
தமிழன் யார், பார்ப்பனன் யார் என்ற வரலாற்று உண்மையை உரக்க சொன்ன அய்யா கால்டுவெல் மற்றும் GU போப்புக்கு வாழ்த்துக்கள்.
போஸ்Oct 8, 2018 - 06:17:19 PM | Posted IP 141.1*****
ஆஅ .... த்து த்து...
சுடலைOct 8, 2018 - 06:07:09 PM | Posted IP 162.1*****
கிருஸ்தவர்கள் மதத்தை பரப்புவதற்க்காக இந்தியா வந்தார்கள். அதற்க்கு கல்வியும், மருத்துவத்தையும் ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டார்கள். கண்டுபிடிப்பு எல்லாம் கிறிஸ்தவர்கள் தான் நடத்தினார்கள் என்பது முட்டாள் தனமான வாதம்
இவன்Oct 8, 2018 - 04:41:38 PM | Posted IP 162.1*****
உன் கையில கடிகாரம் இருக்கு, உன் மூஞ்சில கண்ணாடி இருக்கு , உண் அப்பனா கண்டுபிடித்தான் ??? படிப்பறிவில்லாத மதவாதி கட்சிகள்...
மக்களின் ஒருவன்Oct 8, 2018 - 04:39:21 PM | Posted IP 141.1*****
திருட்டு கறுவா பயல .. நீட் க்கு எல்லா மருத்துவ பாடங்களை கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தது தானே , திருட்டுதனமாக கிறிஸ்தவர்கள் மொழி (ஆங்கிலத்தில்) பயன்படுத்தி குறை கூற என்ன தகுதி இருக்கு ? வடை நாட்டு செத்த மொழி சமஸ்கிருதம் எதுக்கு .. மூஞ்சை பாரு விளங்காத கூமுட்டைகள் ...
தமிழுக்கு அமுதென்று பேர். இந்த தமிழனுக்கு பார்ப்பானின் அடிமை என்று பேர்.
வீரையன்Oct 8, 2018 - 04:23:49 PM | Posted IP 162.1*****
இனி கிறித்தவன் கண்டிடுபிடித்த எதையும் நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்று சாமி ஹெச் ராஜா ஐயர் சொல்லிவிட்டார். அதுபோல் பெட்ரோலையும் பயன்படுத்த மாட்டோம். மாட்டு வண்டிதான். குடிக்க கோமியம்தான். இது சத்தியம். அதுபோல் ஹிந்துக்கள் அனைவரும் பூணூல் போடலாம். சப்பரத்தில் அமர்ந்து போகலாம். தூக்குறது மத்தவா தூக்குவா. மணிஅடிச்சு அர்ச்சனை பண்ணலாம். இனி எல்லா இந்துக்களும் சமம் அப்படி என்று ஹெச் . ராஜா சொல்லிவிட்டார்.
கேட்ச்Oct 8, 2018 - 03:41:19 PM | Posted IP 162.1*****
இப்படி பேசுவதை நிறுத்தி உருப்படியாக நீங்கள் செய்யுங்கள், பிரிவினை செய்வது மாத்திரம் தான் உங்களால் முடியுமா?
ஆசீர்.விOct 8, 2018 - 02:15:58 PM | Posted IP 141.1*****
கிறிஸ்துவர்கள் மக்களின் கல்விக்காக மருத்துவத்திற்காக எவ்வளோவோ சேவை செய்துள்ளனர். அதுபோல் உங்களால் சொல்ல முடியுமா? கடைசி வரை இப்படியே வெட்டி நியாயம் பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான். இந்த எழுத்தாளர் எழுத பயன்படுத்திய பேனா ஒரு கிருஸ்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது . நீங்கள் மாத்திரம் அல்ல உங்களை உசுப்பேத்துகின்ற மக்களும் அப்படிதான்.சொந்த நாட்டை விட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களை கொச்சை படுத்தினால் உங்களை விட கேவலம் உலகில் ஒன்றும் இருக்க வாய்ப்பு இல்லை . இவ்வளோ பேசுறியே உன்னால் சென்னை கடற்கரையில் உள்ள கால்டுவெல் சிலையை அகற்ற சொல்ல தெம்பு இருக்கிறதா?
தமிழன்Oct 8, 2018 - 01:04:58 PM | Posted IP 172.6*****
மிக சரியாக சொன்னீர்கள் திரு ராஜா அவர்களே..... தமிழும் சமஸ்க்ருதமும் இரண்டற கலந்தது...... வாழ்க தமிழ் ....
Rayan.Oct 8, 2018 - 12:16:44 PM | Posted IP 172.6*****
தமிழ் பழமை வாய்ந்தது. சமஷ்கிருதம். சமஸ்கிருதம் மொழியின்பெயர் எழுதும் போதே வடமொழி சொற்கள் வருகிறது.
சாமிOct 10, 2018 - 04:22:27 PM | Posted IP 141.1*****