» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எங்கள் மீது வீணாக கல் எறிந்து காயப்பட்டுக் கொள்ளாதீர்கள் : ரஜினிக்கு அமைச்சர் எச்சரிக்கை
செவ்வாய் 19, நவம்பர் 2019 3:36:28 PM (IST)
"எங்கள் மீது வீணாக கல் எறிந்து காயப்பட்டுக் கொள்ளாதீர்கள்" என்று நடிகர் ரஜனிக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறப்பாக நடக்கு அரசை விமர்சிக்கக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்த பின்னர் பதவிக்கு வர வேண்டும். மற்றவர்கள் மீது கல்லெறிந்து பதவிக்கு வரக்கூடாது. தமிழக அரசு மீது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் அவர்கள் மீது தான் காயம் ஏற்படும். எங்கள் மீது வீணாக கல் எறிந்து காயப்பட்டுக் கொள்ளாதீர்கள். தமிழகத்தில் எந்த அதிசயமும் நடக்கப்போவதில்லை. அதிமுக அரசையும் ஆட்சியையும் விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு?- மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:32:44 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:26:47 PM (IST)

தர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 4:48:13 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்: மீண்டும் திமன்றத்தை நாட முடிவு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:31:35 AM (IST)

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு விண்ணப்பித்த தமிழக ஏட்டு
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:24:57 AM (IST)

தமிழகத்தில் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2019 4:59:27 PM (IST)
