» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை உட்பட 7 இடங்களில் அகழாய்வு பணி: தொல்லியல் துறை
புதன் 13, ஜனவரி 2021 4:48:56 PM (IST)
தமிழகத்தில் இந்தாண்டு ஆதிச்சநல்லூர், சிவகளை உட்பட 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு பரிந்துரையை ஏற்று மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளது. சிவகங்கையில் கீழடி, தூத்துக்குடியில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளது. ஈரோட்டில் கொடுமணல், கிருஷ்ணகிரியில் மயிலாடும்பாறை, அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு ஆகிய பகுதிகளில் அகழாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
புதன் 20, ஜனவரி 2021 11:44:01 AM (IST)

தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!!
புதன் 20, ஜனவரி 2021 11:34:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.81 லட்சம் வாக்காளர்கள் : 54 ஆயிரம் பேர் புதிதாக சேர்ப்பு - 15ஆயிரம் பேர் நீக்கம்!
புதன் 20, ஜனவரி 2021 11:06:31 AM (IST)

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது : நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. பேட்டி
புதன் 20, ஜனவரி 2021 9:01:41 AM (IST)

புதுவை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர், அமைச்சர் தர்ணா போராட்டம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 4:06:08 PM (IST)

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:53:52 PM (IST)
