» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

வெள்ளி 14, மே 2021 8:58:02 PM (IST)

தமிழக அரசு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து  உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மண்டல ஐஜியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக பிரவீன்குமார் அபிநபுவும், ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு ஐஜியாக பவானீஸ்வரியும், ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக வித்யா ஜெயந்த் குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை நகர் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory