» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சர்வமத பிரார்த்தனை
ஞாயிறு 26, ஜூன் 2022 12:07:10 PM (IST)

தூத்துக்குடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி தேமுதிகவினர் சர்வமத பிரார்த்தனை செய்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து மீண்டும் அரசியல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தயாளசிங்கம் தலைமையில் பால விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் பெரிய பள்ளிவாசலில் தொழுகையும், பனிமய மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் விஜயன், துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை, சம்சுதீன், நாராயண முத்து, பேச்சிமுத்து, ராஜா, அரசு, முத்து, கந்தன், உட்பட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 4, ஜனவரி 2026 8:40:14 PM (IST)

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 1:06:11 PM (IST)

அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல்: 12-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம்!
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:32:00 AM (IST)

தாமிரபரணி தூய்மை திட்டம் உருவாக்க ராஜஸ்தான் நிபுணர் நியமனம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:02:51 AM (IST)

அரசு மருத்துவமனையில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்: மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்
சனி 3, ஜனவரி 2026 5:04:50 PM (IST)

தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
சனி 3, ஜனவரி 2026 4:59:17 PM (IST)


