» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சர்வமத பிரார்த்தனை
ஞாயிறு 26, ஜூன் 2022 12:07:10 PM (IST)

தூத்துக்குடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி தேமுதிகவினர் சர்வமத பிரார்த்தனை செய்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து மீண்டும் அரசியல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தயாளசிங்கம் தலைமையில் பால விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் பெரிய பள்ளிவாசலில் தொழுகையும், பனிமய மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் விஜயன், துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை, சம்சுதீன், நாராயண முத்து, பேச்சிமுத்து, ராஜா, அரசு, முத்து, கந்தன், உட்பட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)
