» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐ.பி.எல் 2022: டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியது!
செவ்வாய் 11, ஜனவரி 2022 5:26:52 PM (IST)
ஐபிஎல் 2022 தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லையின் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் அந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து விவோ நீக்கப்பட்டது.
அதற்கு பதில் ரூ.222 கோடிக்கு டிரீம் 11 நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரானது. பின்னர் 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்-லில் விவோ நிறுவனம் மீண்டும் உரிமத்தை பெற்றது. இந்நிலையில் தற்போது 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது. இதனை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜோஸ் பட்லரை எனது 2-வது கணவராக ஏற்றுக் கொண்டேன்: சகவீரரின் மனைவி அதிரடி!
சனி 28, மே 2022 3:59:28 PM (IST)

பட்லர் அதிரடி சதம்: ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான்!
சனி 28, மே 2022 8:21:45 AM (IST)

செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடரில் 2வது இடம்: பிரக்ஞானந்தா சாதனை!
வெள்ளி 27, மே 2022 12:21:35 PM (IST)

ஐபிஎல் போட்டிகளில் 4-வது முறையாக 600 ரன்கள்: கே.எல். ராகுல் புதிய சாதனை!
வியாழன் 26, மே 2022 3:48:18 PM (IST)

ரஜத் படிதார் அதிரடி சதம்: லக்னோவை வெளியேற்றியது பெங்களூரு அணி!
வியாழன் 26, மே 2022 10:29:11 AM (IST)

தேசிய ஜூனியர் ஆக்கி: உத்தரபிரதேசம், சண்டிகர் அணிகள் அரை இறுதிக்கு தகுதி!
வியாழன் 26, மே 2022 7:22:31 AM (IST)
