» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அகில இந்திய கால்பந்து போட்டிகளுக்கு நடுவராக துாத்துக்குடி இன்ஜினியர் தேர்வு
செவ்வாய் 18, ஜனவரி 2022 5:20:11 PM (IST)

குவாலியரில் ஆல் இண்டியா புட்பால் பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கான தேர்வுகள் பிட்னஸ் மற்றும் தியரி என்று இரண்டு பிரிவுகளாக நடந்தது.
இதில் அகில இந்திய அளவில் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் கர்நாடாக ஸ்டேட் புட்பால் பெடரேஷன் சார்பில் துாத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்த பகவத்சுந்தர்ஜீ இரண்டு தேர்விலும் வெற்றிபெற்று தேசிய நடுவராக தேர்ச்சிபெற்றார். பகவத்சுந்தர்ஜீயின் தந்தை சிவசுப்பிரமணியன் ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
மக்கள் கருத்து
கே.கணேசன்Jan 19, 2022 - 04:10:47 PM | Posted IP 162.1*****
அருமை. பாராட்டுக்கள். மேலும் பல வெற்றிகளை பெற நல் வாழ்த்துக்கள்.
கணேஷ்Jan 18, 2022 - 10:10:48 PM | Posted IP 162.1*****
வாழ்த்துக்கள்
adaminJan 18, 2022 - 06:05:28 PM | Posted IP 108.1*****
semma
மேலும் தொடரும் செய்திகள்

ஜோஸ் பட்லரை எனது 2-வது கணவராக ஏற்றுக் கொண்டேன்: சகவீரரின் மனைவி அதிரடி!
சனி 28, மே 2022 3:59:28 PM (IST)

பட்லர் அதிரடி சதம்: ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான்!
சனி 28, மே 2022 8:21:45 AM (IST)

செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடரில் 2வது இடம்: பிரக்ஞானந்தா சாதனை!
வெள்ளி 27, மே 2022 12:21:35 PM (IST)

ஐபிஎல் போட்டிகளில் 4-வது முறையாக 600 ரன்கள்: கே.எல். ராகுல் புதிய சாதனை!
வியாழன் 26, மே 2022 3:48:18 PM (IST)

ரஜத் படிதார் அதிரடி சதம்: லக்னோவை வெளியேற்றியது பெங்களூரு அணி!
வியாழன் 26, மே 2022 10:29:11 AM (IST)

தேசிய ஜூனியர் ஆக்கி: உத்தரபிரதேசம், சண்டிகர் அணிகள் அரை இறுதிக்கு தகுதி!
வியாழன் 26, மே 2022 7:22:31 AM (IST)

தமிழன்Jan 19, 2022 - 09:40:57 PM | Posted IP 173.2*****