» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அகில இந்திய கால்பந்து போட்டிகளுக்கு நடுவராக துாத்துக்குடி இன்ஜினியர் தேர்வு
செவ்வாய் 18, ஜனவரி 2022 5:20:11 PM (IST)
கால்பந்து போட்டிகளுக்கு தேசிய நடுவராக துாத்துக்குடியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.குவாலியரில் ஆல் இண்டியா புட்பால் பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கான தேர்வுகள் பிட்னஸ் மற்றும் தியரி என்று இரண்டு பிரிவுகளாக நடந்தது.
இதில் அகில இந்திய அளவில் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் கர்நாடாக ஸ்டேட் புட்பால் பெடரேஷன் சார்பில் துாத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்த பகவத்சுந்தர்ஜீ இரண்டு தேர்விலும் வெற்றிபெற்று தேசிய நடுவராக தேர்ச்சிபெற்றார். பகவத்சுந்தர்ஜீயின் தந்தை சிவசுப்பிரமணியன் ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
மக்கள் கருத்து
கே.கணேசன்Jan 19, 2022 - 04:10:47 PM | Posted IP 162.1*****
அருமை. பாராட்டுக்கள். மேலும் பல வெற்றிகளை பெற நல் வாழ்த்துக்கள்.
கணேஷ்Jan 18, 2022 - 10:10:48 PM | Posted IP 162.1*****
வாழ்த்துக்கள்
adaminJan 18, 2022 - 06:05:28 PM | Posted IP 108.1*****
semma
மேலும் தொடரும் செய்திகள்

வான்கடேவில் சாதனை சேஸிங்: ரோஹித் - ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 12:07:12 PM (IST)

மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி: ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
ஞாயிறு 3, மே 2026 1:42:39 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு
சனி 2, மே 2026 5:47:25 PM (IST)

இந்திய இன்டோர் ஓபன் தடகளப் போட்டி: தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் பங்கேற்பு
சனி 2, மே 2026 11:52:50 AM (IST)

ஐபிஎல் விதிமுறை மீறல்: ராஜஸ்தான் இளம் வீரரிடம் ஆக்ரோஷம் காட்டிய ஜேமிசனுக்கு அபராதம்!
சனி 2, மே 2026 11:49:03 AM (IST)

இ-சிகரெட் பயன்படுத்திய ரியான் பராக்கிற்கு அபராதம்: ஆர்.ஆர். அணி நிர்வாகத்திற்கும் பிசிசி ஐஎச்சரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:14:41 PM (IST)



தமிழன்Jan 19, 2022 - 09:40:57 PM | Posted IP 173.2*****