» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அகில இந்திய கராத்தே போட்டி: ஆழ்வார்திருகரி அணியினர் அபாரம்!
வெள்ளி 2, டிசம்பர் 2022 11:46:34 AM (IST)

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சிட்டோ ரியோ கராத்தே டு பாய் இந்தியா சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு ஆழ்வார்திருநகரி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 60 பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அதில் 13 பேர் முதல் பரிசும் 23 பேர் இரண்டாவது பரிசும் 13 பேர் மூன்றாவது பரிசும் என மொத்தம் 49 பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மற்றும் திமுக நகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர். மேலும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானுக்கு வராவிட்டால் இந்திய அணி மீது நடவடிக்கை- ஐசிசிக்கு ஜாவித் மியான்டட் கோரிக்கை!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:43:25 PM (IST)

சர்வதேச குத்துச்சண்டை தரவரிசை: இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!
சனி 4, பிப்ரவரி 2023 11:23:44 AM (IST)

மாநில அளவிலான சிலம்பம்: நாலுமாவடி காமராஜ் பள்ளி மாணவா்கள் சாதனை
சனி 4, பிப்ரவரி 2023 8:07:35 AM (IST)

இந்தியாவின் டி20 உலக கோப்பை ஹீரோ ஜோகிந்தர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:23:33 PM (IST)

இந்திய அணி பாகிஸ்தானை பார்த்து பந்துவீச்சு தாக்குதலை வடிவமைத்துள்ளது - ரமீஸ் ராஜா
வெள்ளி 3, பிப்ரவரி 2023 3:48:51 PM (IST)

அகில இந்திய கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் : சாத்தான்குளம் மாணவன் அசத்தல்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:52:08 AM (IST)
