» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் திருச்செந்தூர் மாணவர்கள் சாதனை
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:09:31 AM (IST)

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்றனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் பல்வேறு நாடுகளில் கலந்து கொண்டனர். இந்தப்போட்டியில் திருச்செந்தூர் ஆலன்திலக் கராத்தே மற்றும் சிலம்பபள்ளி மாணவர்கள் மதுமிதா இரட்டை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் சிவக்குமார் ஒற்றை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் வென்றனர். பயிற்சி அளித்த ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசன் மற்றும் மாணவர்களை அளித்த திருச்செந்தூர் இரயில்வே நிலையத்தில் பொதுமக்கள் வரவேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சிறந்த அணியாக இந்தியா தேர்வு
செவ்வாய் 28, மார்ச் 2023 3:58:44 PM (IST)

மின்னோளி கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி!!
செவ்வாய் 28, மார்ச் 2023 11:17:01 AM (IST)

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு: பண்ட் தக்கவைப்பு...!
திங்கள் 27, மார்ச் 2023 4:30:23 PM (IST)

மகளிர் ஐபிஎல்: கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!
திங்கள் 27, மார்ச் 2023 12:33:49 PM (IST)

டி20 கிரிக்கெட்டில் 258ரகன்களை விரட்டி தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி!
திங்கள் 27, மார்ச் 2023 11:25:32 AM (IST)

கோலி, ஹர்திக் போராட்டம் வீண்: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸி!
வியாழன் 23, மார்ச் 2023 10:50:07 AM (IST)
