» சினிமா » செய்திகள்
சித்ரா மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை: முதலமைச்சர் தனிப்பிரிவில் பெற்றோர் மனு!
புதன் 30, டிசம்பர் 2020 4:39:14 PM (IST)
நடிகை சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, முதலமைச்சர் தனிப்பிரிவில் அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார், கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் RDOவும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், எனவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், சித்ராவின் பெற்றோர், முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)

நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
புதன் 6, ஜனவரி 2021 12:05:50 PM (IST)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை
புதன் 6, ஜனவரி 2021 8:09:23 AM (IST)

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி : முதல்வருக்கு சிம்பு நன்றி
திங்கள் 4, ஜனவரி 2021 5:04:09 PM (IST)

ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா சர்ச்சை: சுசீந்திரன் விளக்கம்
திங்கள் 4, ஜனவரி 2021 12:35:45 PM (IST)
