» சினிமா » செய்திகள்
ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய துணை நடிகை தற்கொலை முயற்சி; 4 மணி நேரத்தில் எஸ்கேப்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 12:27:15 PM (IST)
திண்டுக்கல்லில் கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட துணை நடிகை, ஜிஹெச்சில் இருந்து 4 மணி நேரத்தில் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் சந்தேகமடைந்து அவரை பற்றி பகலவன் ராஜா விசாரித்தபோது, ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளது தெரிய வந்தது. இதுபற்றி அவர் திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தாடிக்கொம்பில் தனது வீட்டில் இருந்த திவ்யபாரதி, கொசு மருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
ஆனால் பெற்றோர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சென்று தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தினர்.‘‘பகலவன் ராஜா மீது நான் கொடுத்த புகார் குறித்து போலீசார் கண்டுகொள்ளவில்லை. என்னிடம் மட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், கொசு மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன்’’என்று போலீசாரிடம் திவ்யபாரதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நள்ளிரவு 12 மணியளவில் ஜிஹெச்சில் இருந்து திவ்யபாரதி மாயமாகி விட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
