» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மயக்க பிஸ்கட் கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பேருந்து ஓட்டுநர் கைது!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:24:12 AM (IST)
மயக்க பிஸ்கட் கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலிருந்து கோயம்புத்தூர் சென்ற கல்லூரி மாணவிக்கு, பேருந்து ஓட்டுநரே மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் குமரியில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் களியக்காவிளையைச் சேர்ந்த ஓட்டுநர் அனீஷ் (36) என்பவரை, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசின் பதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய்: வரலாற்று சாதனை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:08:31 PM (IST)

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 7:55:28 PM (IST)

பாமக தலைவராக அன்புமணிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராமதாஸ் வழக்கு!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:53:41 PM (IST)

புதுவையில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:47:53 PM (IST)

காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:11:22 PM (IST)

கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது: முதல்வர் மீது இபிஎஸ் தாக்கு!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:20:59 PM (IST)




