ARTICLE
கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
சென்னையில் நடைபெற்ற "வெற்றி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சியில் இருந்து முதல்வர் இக்கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
ARTICLE
ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
ARTICLE
சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா: ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
ARTICLE
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.08.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படும்
ARTICLE
நெல்லையில் பண மோசடி வழக்கு: 2 இளம்பெண்கள் அதிரடி கைது!
தனியார் நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் தோறும் லட்சக்கணக்கில் அதிக வருமானம் ஈட்டலாம் எனக்கூறிப் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்: ஆட்சியர் பாராட்டு!
முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பார்வையிட்டு, மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ARTICLE
நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரும் அவர் வெளியற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது.
ARTICLE
நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
உறவினரைப் பார்ப்பதற்காக இருவரும் அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது, அங்குப் பணியில் இருந்த 22 வயதுடைய பெண் ஊழியரிடம் இருவரும் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு...
ARTICLE
கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
கடலில் அவசர நிலை ஏற்படும் போது, மீட்புக் குழுக்கள் நீண்ட தூரம் பயணித்து வர வேண்டியுள்ளதால், உயிர்களைக் காப்பாற்றக்கூடிய பொன்னான நேரத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை.
ARTICLE
கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு...
