நெல்லைச்செய்தி

ARTICLE

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.81 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் வழங்கினார்.

ARTICLE

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!

வேலம்மாள் மற்றும் கோகுல் கண்ணன் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 44 கிராம் நகைகளை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர்.

ARTICLE

கல்லிடைக்குறிச்சியில் நபிகள் நாயகம் பிறந்த நாள், மதரஸா ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா!

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, "பெற்றோருக்கு பெரிதும் பெருமை சேர்ப்பது மகனா? மகளா?" என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது

ARTICLE

தூத்துக்குடி பிரபல ரவுடி துப்பாக்கி செல்வம் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் நடந்த பணம் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட செல்வமுருகன், சுசீந்திரம் அருகே தேரூரில் பதுங்கியிருந்தபோது போலீசார் பிடிக்க முயன்றனர்.

ARTICLE

ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி பலி: தந்தை கைது!

ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தைக் கொடுத்து ஓட்ட அனுமதித்ததற்காகக் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் தந்தையை கைது செய்தனர்.

ARTICLE

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!

காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கைதான 7 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ARTICLE

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!

அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவிகளைப் பெற விரும்பும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பின்வரும் ஆவணங்களின் நகல்களுடன் (Xerox) நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!

சங்கரன்கோவில் சரகக் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலன் மற்றும் நகரக் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ARTICLE

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும்....

ARTICLE

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புையில் சோகம்!

தென்காசியை அடுத்துள்ள வேட்டைக்காரன்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பலமாக மோதியது.

ARTICLE

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!

கடந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளும் ஊழலில் ஊறிக் கிடந்தன. ஆனால், தமிழக வெற்றிக் கழக ஆட்சி எப்போதுமே ஊழல் இல்லாத ஆட்சியாகவே தொடரும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ARTICLE

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!

காவல் நிலையத்தில் சோதனை செய்யத் தயாரிப்பு பணிகள் நடந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக ரமேஷ்குமார் தனது பையில் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தையெடுத்துக் குடித்துள்ளார்.