தமிழகம்

ARTICLE

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணித் திருவிழா: கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் இணைக்கோவிலான வெயிலுகந்தம்மன் திருக்கோவிலில் ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

ARTICLE

தூத்துக்குடி பிரபல ரவுடி செல்வம் கொலை வழக்கு: பணத்தகராறில் தீர்த்துக்கட்டிய கூட்டாளி மனைவியுடன் கைது!

தூத்துக்குடி பிரபல ரவுடி கூடங்குளம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், பணத்தகராறு காரணமாகக் கொலையைச் செய்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு - பொதுமக்கள குவிந்தனர்!

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வரத்து ஓரளவு அதிகரித்ததன் காரணமாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

ARTICLE

2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்: காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் பேட்டி!

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

ARTICLE

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!

தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

ARTICLE

பூட்டிய வீட்டை உடைத்து 16½ பவுன் நகை திருட்டு : வாலிபர்கள் இருவர் கைது!

கழுகுமலையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த நேபாள வாலிபர் பலி: கோவில்பட்டியில் பரிதாபம்!

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி யோகாசனப் போட்டி: 1,300 மாணவர்கள் பங்கேற்பு!

கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தித் தமிழ் கல்ச்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் 11-ஆம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி நடைபெற்றது.

ARTICLE

வர்த்தக ஒப்பந்தம், ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு கூட்டம் (DEPC) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

ARTICLE

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!

அமோக வரவேற்பை பெற்ற வாராந்திர வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ARTICLE

கயத்தாறு பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ARTICLE

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!

வேலம்மாள் மற்றும் கோகுல் கண்ணன் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 44 கிராம் நகைகளை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர்.

தமிழகம் · NellaiOnline