ARTICLE
அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
ARTICLE
பூட்டிய வீட்டை உடைத்து 16½ பவுன் நகை திருட்டு : வாலிபர்கள் இருவர் கைது!
கழுகுமலையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த நேபாள வாலிபர் பலி: கோவில்பட்டியில் பரிதாபம்!
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி யோகாசனப் போட்டி: 1,300 மாணவர்கள் பங்கேற்பு!
கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தித் தமிழ் கல்ச்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் 11-ஆம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி நடைபெற்றது.
ARTICLE
வர்த்தக ஒப்பந்தம், ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு கூட்டம் (DEPC) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
ARTICLE
வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
அமோக வரவேற்பை பெற்ற வாராந்திர வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ARTICLE
கயத்தாறு பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ARTICLE
மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
வேலம்மாள் மற்றும் கோகுல் கண்ணன் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 44 கிராம் நகைகளை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர்.
ARTICLE
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாமில் 636 பேருக்கு பணி நியமன ஆணை: ஆணையர் வழங்கினார்!
இம்முகாமில் 118 தனியார் நிறுவனங்களும், 7 திறன் பயிற்சி நிறுவனங்களும் என மொத்தம் 125 நிறுவனங்கள் பங்கெடுத்தன. வேலைவாய்ப்பு தேடி 1,176 ஆண்கள் மற்றும் 980 பெண்கள் என மொத்தம் 2,156 நபர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.
ARTICLE
பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
திட்டப்படி, ஹைதுல் நிஷாவைக் கொலை செய்து, உடலின் சில பாகங்களைச் சூட்கேஸில் வைத்துச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வந்து, புது டெல்லி சென்ற ரயிலில் ஏற்றிவிட்டுள்ளனர்.
ARTICLE
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புதிய சாதனை : நிலக்கரி தளத்தில் முதன்முறையாகப் பாமாயில் இறக்குமதி
மலேசியாவின் குனாக் துறைமுகத்திலிருந்து 15,000 டன் கச்சா பாமாயிலுடன் வந்த ZY Galaxy' என்ற கப்பலிலிருந்து சரக்குகளை இறக்கும் பணியைத் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் நேற்று துவக்கி வைத்தார்.
ARTICLE
மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி: குளிப்பதற்காக மோட்டார் போட்டபோது விபரீதம்
இன்று வழக்கம் போல் குளிப்பதற்காகத் தங்கும் இடத்தில் இருந்த மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது மோட்டாரில் இருந்த மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
